Header Ads



ஐதேக இதுவரையில் ஜனாதிபதி வேட்பாளரை, அறிக்காமையினால் மக்களுக்கு அநீதி இழைக்கப்பட்டுள்ளது

ஐக்கிய தேசியக் கட்சி தலைமையிலான கூட்டணி இதுவரையில் ஜனாதிபதி வேட்பாளர் யார் என்பதை அறிக்காமையின் மூலம் மக்களுக்கு அநீதி இழைக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார். 

தற்போது கூட்டணி ஒன்றை அமைப்பதற்கு தேவையான அனைத்து நடவடிக்கைகள் தொடர்பில் சகல கட்சிகளினது ஒப்புதல் பெறப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார். 

கொழும்பில் இடம்பெற்ற நிகழ்வில் ஊடகவியலாளர் எழுப்பிய கேள்வி ஒன்றுக்கு பதிலளிக்கும் போதே அவர் இதனை கூறினார்.

2 comments:

  1. WHY YOUR LOOKING FOR UNP
    YOU HAVE YOUR OWN PARTY HELA URUMAYA BBS YOUR NATIVE PARTY.
    YOU CAN JOINT WITH THEM.
    IF YOU CONTEST BY YOUR PARTY
    NO BODY WONT VOTE FOR YOU.

    ReplyDelete
  2. AVASHARAPADUVAZU, THUVESA CHAMPIKAYUM
    POLI MUSLIM THALAIVAN HAKEEMUM, NAASATHIHAN GANESHANUM, VANNATHI POOCHUKALIN, ORU KOOTTAMUM.

    ReplyDelete

Powered by Blogger.