ஜனாதிபதி தேர்தலில் களமிறங்கவுள்ள, ஹிஸ்புல்லா பேச்சுக்களில் மும்முரம்
- Anzir -
கிழக்கு மாகாண முன்னாள் ஆளுநர் கலாநிதி எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ், எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் களமிறங்கவுள்ளதாக சில தினங்களுக்கு முன்னர் Jaffna Muslim இணையம் செய்தி வெளியிட்டிருந்தது.
அந்தவகையில் ஹிஸ்புல்லாஹ் ஜனாதிபதி தேர்தலில் களமிறங்குவது குறித்த, பேச்சுக்களில் தற்போது மும்முரமாக ஈடுபட்டுள்ளதாக அறிய வருகிறது.
தனது ஆதரவாளர்கள், உலமாக்கள், பல்கலைக்கழக விரிவுரையாளர்கள், அரசியல் ஆர்வமிக்கவர்கள் என பல தரப்பட்டவர்களுடன் ஹிஸ்புல்லா பேச்சுக்களில் பங்கேற்றுள்ளார்.
குறிப்பிட்டத்தக்க வாக்குகளை பெற்று, முஸ்லிம் தரப்பினரின் பாதுகாப்பையும், இருப்பையும் உறுதிப்படுத்தி, பேரம்பேசும் சக்தியை உறுதி செய்வதே ஹிஸ்புல்லா ஜனாதிபதி தேர்தலில் களமிறங்குவதற்கான பிரதான காரணமெனவும் அறிய வருகிறது.
காலநிதி இல்ல கேன கூமுட்டை நிதி காத்தான் குடி காரன் மட்டும் போடுவான் 22500 தீவீராதிகளின் வாக்கு கிடைக்கும்
ReplyDelete