Header Ads



சட்ட ஆலோசகர்களிடம் புர்க்கா, நிகாப் குறித்து அறிவுரை பெறுங்கள் - ACJU


அவசரகால காலச்சட்டம் நீக்கப்பட்டுள்ள நிலையில் புர்க்கா, நிகாப்  மீதான தடைகள் நீக்கப்பட்டதற்கான அறிவிப்புக்கள் இதுவரை வெளியாகவில்லை.

பொலிஸ் பேச்சாளர் ருவன் குணசேகரவும் ஆங்கில ஊடகத்திற்கு வழங்கியுள்ள தகவலில் புர்க்கா நிகாபுக்கான தடை தொடர்வதாகவே குறிப்பிட்டுள்ளார்.

இந்நிலையில் இதகுறித்து தெளிவான விளக்கம் இல்லாததால் குழப்பிக்கொள்ளத் தேவையில்லை எனவும் சட்ட ஆலோசகர்களிடம் கேட்டு விளக்கத்தை பெற்றுக்கொள்ளுமாறும் அகில இலங்கை ஜம்மியத்துல் உலமா சபையின் முக்கிய உலமா ஒருவர் குறிப்பிட்டார்.

2 comments:

  1. எங்கள் பெண்கள் அனைவரும் புர்காவை அணிந்துகொண்டால் இலங்கை முஸ்லிம் பெண்களின் எல்லாப் பிரச்சினைகளும் முடிவடைந்து விடும்.

    ReplyDelete
  2. அந்த முக்கிய உலமா யாரப்பா....?

    ReplyDelete

Powered by Blogger.