Header Ads



2 பேர் புதிய இராஜாங்க, அமைச்சர்களாக இன்று பதவியேற்பு


புதிய இராஜாங்க அமைச்சர்கள் இருவர் இன்று -05- முற்பகல் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முன்னிலையில் பதவியேற்றுக்கொண்டனர்.

ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ இல்லத்தில் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவின் முன்னிலையில் பதவிப் பிரமாணம் செய்து கொண்டனர்.

திருமதி. அனோமா கமகே - பெற்றோலிய வள அபிவிருத்தி இராஜாங்க அமைச்சராகவும் லக்கீ ஜயவர்தன நகர திட்டமிடல், நீர் வழங்கல் மற்றும் உயர் கல்வி இராஜாங்க அமைச்சராகவும் சத்தியப்பிரமாணம் செய்துகொண்டனர்.



No comments

Powered by Blogger.