1000 ஆண்டு பழமையான இந்து கோவிலை திறக்க, பாகிஸ்தான் பிரதமர் உத்தரவு!
1000 ஆண்டு பழமையான
இந்து கோவிலை திறக்க
பாகிஸ்தான் பிரதமர் உத்தரவு!
இஸ்லாமிய நாடு என்று அறிவிக்கப்பட்ட
பாகிஸ்தானில் இந்து கோவில்கள்
இந்துக்கள் வழிபட திறக்கப்படுகின்றன!
மதச்சார்பற்ற நாடு என்று சொல்லப்படும்
இந்தியாவில் பள்ளிவாசல்கள் இடிக்கப்படுகின்றன!
இந்துக்கள் கொடுமைப் படுத்தப்படுவதாக
சங்கி மங்கிகளால் பொய் சொல்லப்படும்
இஸ்லாமிய நாடான பாகிஸ்தானில்
இந்துக்கள் மகிழ்ச்சியாக வாழ்வதாக
அவர்களே வாக்குமூலம் அளிக்கின்றனர்!
சவ் கிதார் என்று பீற்றிக் கொள்ளும்
பாதுகாவலர்(?) மோடியின் ஆட்சியில்
முஸ்லிம்கள் ஜெய் ஸ்ரீராம் சொல்லச் சொல்லி
கொலை செய்யப்படுகின்றனர்!
பாகிஸ்தானை இந்துக்களின் எதிரி நாடாக
சித்தரிக்கும் சங்கி மங்கிகளுக்கு
இந்த நிகழ்வு சரியான செருப்படி!
நாங்கள் மனிதாபிமானம் உள்ள மனிதர்கள்,அவர்களைப் போல் மிருகங்கள் அல்ல.
ReplyDeleteஅடே அஜன் உண்ட மொத்தத்தையும்பொத்தி கிட்டு பாக்கிஸ்தான்ல போய் தஞ்சம் கோரு... நிம்மதியா எஞ்சியிருக்குற காலத்தை கடத்திலடலாம்...
ReplyDeleteநீங்கள் சொல்வதுபோல் பாகிஸ்தானில் இந்துக்களுக்கு எவ்வித பிரச்சினையும் இல்லை என்றால் ஏன் அவர்களது கோவிலை 72ஆண்டுகள் மூடி வைக்க வேண்டும்...?
ReplyDelete