Header Ads



தமிழர் போராட்டத்தை இஸ்லாமியர்கள் காட்டிக்கொடுத்தனர் - மகிந்த ஆட்சியில் NTJ புலனாய்வு அமைப்பாக இயங்கியது

நாட்டின் பாதுகாப்பு அமைச்சராகவும், சட்டம் ஒழுங்கு அமைச்சராகவும் இருக்கும் ஜனாதிபதி மைத்திரி இந்த நாட்டு மக்களை பாதுகாக்கத் தவறியிருக்கிறார் என தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சீனித்தம்பி யோகேஸ்வரன் கடுமையாக பேசியுள்ளார்.

இன்றைய தினம் நாடாளுமன்றத்தில் உரையாற்றிய போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இதன்போது தொடர்ந்தும் பேசிய அவர்,

இன்று தமிழ் மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். 250 பேரை இழந்திருக்கிறோம். 500இற்கும் மேல் படுகாயமடைந்திருக்கிறார்கள். அப்பாவி மக்கள் காயப்பட்டிருக்கிறார்கள். துன்பப்பட்டிருக்கிறார்கள். சொத்துக்கள் அழிக்கப்பட்டிருக்கின்றன.

தமிழர்களின் போராட்டத்தைக் காட்டிக் கொடுத்தவர்களின் பலர் இஸ்லாமியர்களில் இருக்கின்றனர். தேசிய தவ்ஹீத் ஜமாத் அமைப்பு மகிந்தவின் ஆட்சிக்காலத்தில் தேசிய புலனாய்வு அமைப்பாக இயங்கியது என்றும் அவர் குற்றம்சாட்டினார்.

5 comments:

  1. காட்டிக் கொடுத்தவன் கருணா அவனைப் போய் திட்டாம எங்களை போயி திட்டிக் கொண்டிருக்கிறார். ஹிந்துக்களின் இரத்த்திலேயே இனவாதமும் ஊறிப்போய் உள்ளது

    ReplyDelete
  2. தமிழனுடைய விபச்சாரம் கலந்த பயங்கரவாதத்தை காட்டிக்கொடுக்காமல் பயங்கரவாதி பிரபாகரனோடு கொஞ்சி கூத்தாடுவா முடியும்? அப்பாவிகளின் உயிரை பற்றி பேசும் உன்னால் பிரபாகரன் குண்டு வைத்து கொன்ற அப்பாவிகளை பற்றி ஏன் பேச முடியாது? நயவஞ்சகத்தால் புழுத்த உன் கேவலமான உள்ளத்தை இந்த கிழட்டு வயதிலும் மாற்றாமல் என்று தான் மாற்ற போகிறாய்?

    ReplyDelete
  3. Hon Yogeswaran,

    Before you make allegation against Muslims please go back to 1915 history and the hitory is crytal clear that Sir Pon Ramanathan did the tratorious work against Muslims. Also Please ask your forefathers that how the Muslims helped your community in 1958, 1977 and 1983.

    ReplyDelete
  4. Brother the first and frontiers of betrayal are Tamils not Muslims? where did you be?

    ReplyDelete
  5. இது மஹிந்த வந்தால் இருக்கு உமக்கு ஆப்பு

    ReplyDelete

Powered by Blogger.