Header Ads



ஹரீஸ்,, தெரிவித்துள்ள கருத்தை உடன் மீளப்பெற வேண்டும் - வியாழேந்திரன்

கல்முனையில் வாழ்கின்ற தமிழ் மக்களுக்கு ஒரு வரலாறு கிடையாது என தெரிவிக்கப்பட்டுள்ள கருத்தை உடன் மீளப்பெற்றுக்கொள்ள வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் வியாழேந்திரன் கோரிக்கை விடுத்துள்ளார்.

நாடாளுமன்றில் இன்று உரையாற்றிய அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். தொடர்ந்தும் பேசிய அவர்,

“கல்முனையில் வாழ்கின்ற முஸ்லிம் மக்களுக்கு ஒரு வரலாறு இருக்கின்றது எனவும், தமிழ் மக்களுக்கு அவ்வாறு வரலாறு எதுவும் கிடையாது என நாடாளுமன்ற உறுப்பினர் ஹரீஸ் அப்பட்டமாக தெரிவித்திருக்கின்றார்.

இலங்கையில் வாழ்கின்ற தமிழ் மக்கள் பூர்வீக குடிகள். அப்படிப்பட்டவர்களை பார்த்து வரலாறு இல்லாதவர்கள் என நாடாளுமன்ற உறுப்பினர் ஹரீஸ் கேவலமாக தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், நாடாளுமன்ற உறுப்பினர் ஹரீஸ் தெரிவித்துள்ள கருத்தை உடன் மீளப்பெற்றுக்கொள்ள வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் வியாழேந்திரன் ஆதங்கம் வெளியிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

4 comments:

  1. Neengal thiramaana aalilla thalaivar.

    ReplyDelete
  2. இலங்கையின் வரலாற்று நூலான மகாவம்சம் கூறுகின்றது
    இந்தியாவிலிருந்து சிங்களவர்களுக்கு அடிமை சேவகம் செய்ய வந்தவர்கள் தான் தமிழர்கள் என்று.அதற்க்கு அங்காள உங்கட வரலாற்று ஆய்வெல்லாம் குப்பையில் கிடைக்க வேண்டியவை. நீங்கள் பூர்வீக குடிகள் என்று சொல்லி பயங்கரவாதம் செய்த போது சிங்களவன் உங்களை அடித்து துவைத்து மூலையில் வீசியதை மறக்க வேண்டாம்

    ReplyDelete
  3. யார் சொன்னது பூர்விக குடிகள் என,ஜானாசாரா பிக்கு கூட கூறிவிட்டார் இது சிங்கள நாடு என.

    ReplyDelete
  4. பூர்விகக் குடிகள் பற்றிப்பேசுவோமானால் அதர்க்கு ஒரு முடிவுகாணமுடியாது, சகோதரர் ஹரீஸ் அவ்வாறுபேசியிருந்தால் அது ஒரு அரசியல்வாதியின் பேச்சாகக்கருதி மறந்துவிடுங்கள், இது கல்முனை முஸ்லிம்களின் கருத்தல்ல, இந்தநாட்டின் எல்லாப்பகுதியிலும் எல்லோருக்கும் உரிமை கொண்டாடமுடியும், தயவுசெய்து அரசியலூடாகக்கல்முனைப் பிரச்சினையைப் பார்க்காது மனிதாபிமானம் எதிர்காலச்சிந்தனையூடாகப் பார்த்து தீர்ப்பதுதான் படித்த நாகரீகமுள்ள மக்களுக்கு அழகு, முஸ்லிம்கள் தமிழர்களுடன் சேர்ந்து வாழ்ந்தவர்கள், தமிழர்களிடம் ஆரம்பக்கல்வி பயின்றவர்கள், தமிழரசிக்கட்சியூடாக அரசியல் செய்தவர்கள், சமயத்தால் வேறுபட்டிருந்தாலும் கலாச்சாரத்தால் ஒன்றிணைந்து பயணிப்பவர்கள், கல்முனையைப்பிரித்து சுக்குநூறாக்குவதனூடாக யாருக்கு நன்மை இனவாதிகளுக்குத்தான் சாதாரண தமிழ் முஸ்லிம்களுக்கல்ல சிந்தித்துசெயல் படுவோம்

    ReplyDelete

Powered by Blogger.