யாழ்ப்பாணத்தில் மிகப்பெரிய மாடு உயிரிழந்தது -
யாழ்ப்பாணம் – கீரிமலை நகுலேஸ்வரர் ஆலயத்தில் கடந்த பல வருடங்களாக பராமரிக்கப்பட்ட மிகப்பெரிய காளை மாடு முதுமை காரணமாக நேற்று மாலை உயிரிழந்தது.
இக்காளை மாடு இறைச்சிக்கு விற்பனை செய்யப்பட இருந்த நிலையில் சமூக ஆர்வலர்களினால் மீட்கப்பட்டு கீரிமலை நகுலேஸ்வரர் ஆலயத்தில் வைத்து பராமரிக்கப்பட்டு வந்தது.
இதனை அங்கு வரும் ஏராளமானவர்கள் அதிசயத்துடன் பார்த்து செல்வது வழமையாகும்.
இந்நிலையில் முதுமை காரணமாக இறந்த மாட்டுக்கு சமய முறைப்படி நல்லடக்கம் இடம்பெற்றது.
This looks like a Bison bull.
ReplyDeleteஇந்த செய்தியை வெளியிடும் அளவுக்கு இதில் அப்படியென்ன முக்கியத்துவம் உள்ளது.இறைவனால்(அல்லாஹ்) மனிதனுக்கு உனவுக்காக படைக்கப்பட்ட (நிலம்,கடல்,ஆகாயம்) திரியும்/வாழும் உயிரினங்கள்.அதை எந்தவித பிரயோசனமும் இல்லாமல் மண்ணில் இறந்த பின் புதைப்பது எவ்வளவு பெரிய முட்டாள்தனம்.
ReplyDeletePavam Urimaiyalan.
ReplyDeleteإنا لله وإنا إليه راجعون
ReplyDelete