Header Ads



மௌலவி அன்சார் (ரியாதி) விடுதலையானார்

மன்னார் - அகத்திமுறிப்பு பிறப்பிடமாக கொண்டவரும், அகத்திமுறிப்பு ஜும்ஆ மஸ்ஜித் தலைவரும் , பரகஹதெனிய மத்ரஸா அதிபருமான மௌலவி அன்சார் (ரியாதி) அவர்கள் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.

நாட்டில் டநந்த அண்மைய சம்பவங்களை அடுத்து அவர் கைது செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

1 comment:

Powered by Blogger.