Header Ads



யாழ்ப்பாண முஸ்லிம்களின் மீள்குடியேற்றம், விரைவில் உறுதிப்படுத்தப்பட வேண்டும் - றிபாஸ் நஸீர்

யாழ்ப்பாண முஸ்லிம்கள் 1990 பின் பயங்கரவாத புலிகளின் வெளியேற்றத்திற்கு பின்பும் இன்னும் உள்நாட்டில்  அகதிகளாக வாழ்ந்து வருகின்றனர். இம்முஸ்லிம்களின் மீள்குடியேற்றப் பிரச்சினை எட்டாக்கனியாகவே உள்ளது. 

சொந்த மண்ணில் மீள் குடியேறுவதற்கு சுமார் 3000 குடும்பங்களுக்கு மேல் தயாராகியுள்ள நிலையில் இருக்கின்றனர்.

யாழ்ப்பாண முஸ்லிம்கள் அரசியல் அனாதைகள் அல்ல கடந்த அரசாங்கத்தில் 5 யாழ் மாநகர சபை உறுப்பின்ர்களை பெற்றது குறிப்பிடத்தக்கது. 

இம்முறை நடைப்பெற்ற உள்ளூராட்சி தேர்தலில் யாழ் மாநகர சபையில் நிலாமும், புத்தளம் பிரதேச சபையில் றிபாஸ் நஸீர் ஆகிய நானும் வெற்றிபெற்றோம். எமக்கு வாக்களித்த யாழ் முஸ்லிம்கள் சமூகத்திற்காக நன்றியுடன்    , அத்துடன் சந்தர்ப்பமளித்த கட்சியின் தலைவரும் , முன்னாள் அமைச்சருமான ரிசாத் பதியுத்தீன் நன்றியைத்தெரிவிக்கின்றேன்.

1 comment:

  1. கல்முனை தமிழர்கள் மாதிரி உங்களளுக்கு இடம் கொடுத்து ஏமாற தயாரில்லை. வட மாகாணத்தில் முஸ்லிம்கள் தேவை இல்லை.

    ReplyDelete

Powered by Blogger.