Header Ads



கம்பஹாவில் மகளிர் அரபு, கல்லூரிக்கு அச்சுறுத்தல்

கம்பஹா மாவட்டத்தில் அமைந்துள்ள மகளிர் அரபுக் கல்லூரிக்கு அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது.

முஸ்லிம் கவுன்சில் தலைவர் என்.எம். அமீன் இதனை jaffna muslim இணையத்திடம் தெரிவித்தார்.

அண்மையில் ஏற்பட்ட நெருக்கடிகளைத் தொடர்ந்து பல அரபுக் கல்லூரிகள் மூடப்பட்டிருந்தன.

தற்போது அவை படிப்படியாக மீளத் திறக்கப்பட்டு வருகின்றன.

இந்நிலையிலேயே இவ்வாறு அச்சுறுத்தல் விடுக்கும் சம்பவங்களும் பதிவாகி வருகின்றன.

No comments

Powered by Blogger.