Header Ads



"எனது பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் உள்ளதாக, அரச புலனாய்வுத்துறையினர் என்னிடம் தெரிவித்தனர்"

“ போதைப்பொருள் ஒழிப்புச் செயற்பாடுகளால் எனது பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது. அரச புலனாய்வுத்துறையினர் அதனை என்னிடம் தெரிவித்துள்ளனர்..”

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பொலனறுவையில் மஹாவலி காணி உறுதி வழங்கும் நிகழ்ச்சியில் வைத்து  இதனைக் கூறினார்.

போதைப்பொருள் கடத்தல்களுக்கு எதிராக நான் எடுத்துள்ள நடவடிக்கைகள் எனக்கு உயிராபத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

புலனாய்வுப் பிரிவினர் இந்த தகவலை எனக்கு வழங்கியுள்ளனர்.

ஆனால் போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கைகளை தொடர்ந்தும் முன்னெடுப்பேன் என்று ஜனாதிபதி கூறினார்.

1 comment:

  1. நீ அனுப்பி வெச்ச ஞானசாரவால முழு மிஸ்லீம்களுக்கு பாதுகாப்பு இல்ல. முதலாவது எங்களுக்கு பாதுகாப்பு தா...

    ReplyDelete

Powered by Blogger.