Header Ads



பொதுபல சேனா போன்ற, அமைப்புக்கள் அவசியமில்லை - சரத் பொன்­சேகா

 பொதுபல சேனா பணிப்பாளர் டிலந்த விதானகே நேற்று (25) பாராளுமன்ற தெரிவுக்குழு முன் சாட்சியம் வழங்கினார். இதன்போது சரத் பொன்சேக்கா சுட்டிக்காட்டிய ஒரு விடயம் கீழ்வருமாறு,,

சரத் பொன்­சேகா: கிறிஸ்­தவ, முஸ்லிம் ஆக்­கி­ர­மிப்­புகள் இடம்­பெற்­று­கின்­றது என்று கூறு­கின்­றீர்கள். பெளத்த வளர்ச்சி இல்லை என்றால் அது எமது தவறு தானே ? 

எம்மால் ஆக்­கி­ர­மிப்­புடன் சர்­வ­தேச வேலைத்­திட்­டத்­துடன் மோத முடி­யாது, புத்­தரும் பெளத்த வளர்ச்­சிக்­காக தானே நாடு நாடாக சென்றார். பௌத்­தத்தை வளர்ச்சி யின் பாதையில் கொண்டு செல்ல மாநா­யக தேரர்கள் உள்­ளனர். 

அதனால் தானே அவர்­களை நம்­பு­கின்றோம். இதற்கு உங்­களின் அமைப்­புகள் அவ­சியம் இல்லை. 

மேலும் தர்கா நகர் சம்­பவம் பிரச்­சி­னைக்கு கார­ண­மாக உள்­ளது. நீங்கள் பொறுப்­புக்­கூற வேண்டும், நீங்கள் கூறும் தர்க்கம் வேறு கார­ணி­யாக இருக்­கலாம்.

2 comments:

  1. Well done gentleman mr.Hon.Sarath.u’re absolutely correct. Exactly question to mr.vithaneke.

    ReplyDelete
  2. You had been a real army commander.
    A successful hero.
    Your visions were well planned.
    Thank you sir for your strong and perfect comments

    ReplyDelete

Powered by Blogger.