Header Ads



ஶ்ரீலங்கா தவ்ஹித் ஜமாத், நடத்துகின்ற மாபெரும் இரத்ததான முகாம்

ஶ்ரீலங்கா தவ்ஹித் ஜமாத்தின் மாளிகாவத்தை கிளை நடத்துகின்ற மாபெரும் இரத்ததான முகாம் எதிர்வரும் ஆக்ஸ்ட் மாதம் 3ம் திகதி மாளிகாவத்தை பாயிஸ் மன்ஸில் மண்டபத்தில் காலை 09:00 மணி தொடக்கம் மாலை 03:00 மணிவரை நடைபெறும். இந்த முகாமில் இரத்ததானம் செய்யக் கூடியவர்கள் கலந்து இரத்தம் வழங்கி உதவுமாறு ஶ்ரீலங்கா தவ்ஹித் ஜமாத்தின் மாளிகாவத்தை கிளையினர் வேண்டுகின்றனர்.


No comments

Powered by Blogger.