இன்று முஸ்லிம் அரசியல்வாதிகளை பதவியேற்க , வரும்படி ஜனாதிபதி செயலகம் அழைப்பு
- ஏ.ஏ.மொஹமட் அன்ஸிர் -
பதவி துறந்த முஸ்லிம் அரசியல்வாதிகளை, இன்று திங்கட்கிழமை (29) பதவியேற்க வருமாறு ஜனாதிபதி செயலகம் அழைப்பு விடுத்துள்ளது.
தமக்கு அழைப்பு கிடைத்துள்ளதை, முஸ்லிம் அரசியல்வாதி ஒருவர் ஜப்னா முஸ்லிம் இணையத்திடம் உறுதிப்படுத்தினார்.
எனினும் பதவியேற்பதா, இல்லையா என்பது பற்றி இன்று -29- காலையே தீர்மானிக்கப்படவுள்ளதாக அறிய வருகிறது.
VEHU SHEEKIRAMAAHA, MUSLIMGALUKKU
ReplyDeleteMEENDUM KOVLIPPAL KODUKKA
AARABIUNGAL, POYARHALAI.
IZUKAALA VARAIKKUM, KOVLIPPALAI
THAVIRA, VEIRU ENNA KODUTHEERHAL.
கேவலமான ,பிரயோசனம் இல்லாத இந்த முஸ்லீம் தலைமைகளை அரசியலில் இருந்து ஓரம் கட்டி. புதிய தலைமுறைக்கு வாய்பூ கொடுக்க வேண்டும்.
ReplyDeleteஇம்தியாஸ் நாநா நீங்கள் மொரலில் டமிழிள் எப்புடி எழுவுற என்டு படிச்சிட்டு பொறவு டமிழில் எழுவுங்க. ஒன்னுங் வெளங்குறல்ல. வேனுமின்னா நான் ஒங்கலுக்கு டமிழிள் எழுவுற எப்டின்னு சொல்லித் தாரன்.
ReplyDelete