Header Ads



கைக்குண்டை எடுத்து, விளையடிய சிறுவர்கள் - கல்முனையில் பெரும் பாதிப்பு தவிர்க்கப்பட்டது


அம்பாறை - நாவிதன்வெளி ஆலய தீர்த்த உற்சவத்துக்கு சென்ற போது சிறுவர்கள் சிலர் பொலித்தீன் பையில் இருந்த பந்து வடிவிலான பொருளை எடுத்து விளையாடிக் கொண்டு இருந்த போது பெரியவர்களால் அடையாளம் காணப்பட்டு சவளக்கடை பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்டது.

பின்னர் பொலிஸார் அதனை செயலிழக்க செய்யும் நடவடிக்கைகளை எடுத்தனர். thamilan


No comments

Powered by Blogger.