இலங்கையில் உள்ள முஸ்லிம் நாடுகளின் இராஜதந்திரிமார் இன்று எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்சவுடன் பேச்சு நடத்தினர். இலங்கையில் முஸ்லிம்கள் மீது பிரயோகிக்கப்படும் அடக்குமுறைகள் குறித்து அவர்கள் இங்கு அதிருப்தியை வெளியிட்டனர்.
உண்மையை சொல்லியிருக்கிரார்கல்
ReplyDelete