Header Ads



கல்முனை பிரதேச செயலக விவகாரம், திங்கட்கிழமை காலை முக்கிய பேச்சு

கல்முனை பிரதேச செயலகம் தொடர்பான பிரச்சினைக்கு  தீர்வு ஒன்றினை பெற்றுக்கொள்வதற்காக பிரதமரின் வேண்டுகோளின் படி திங்கட்கிழமை (29) காலை  அமைச்சர் வஜிர அபேவர்த்தன் அவர்களை பௌசி ரவூப் ஹக்கீம் இ ரிஷாத் பதியுதீன் ஆகியோர்  சந்தித்து பேசவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளன.

No comments

Powered by Blogger.