சிறந்த உளவியல் சேவை செய்தமைக்காக, தேசபந்து விருது வழங்கி கௌரவிக்கப்பட்ட அப்துல் ஹமீட் ஷரயீ
இன்று 28/7/2019 ல் பண்டார நாயக்க சர்வதேச ஞாபகார்த்த மண்டபத்தில் (National Peace Association) தேசிய சமாதான சங்கத்தினால் நாட்டிற்க்கு சிறந்த உளவியல் சேவை செய்தமைக்காக தேசபந்து விருது அப்துல் ஹமீட் ஷரயீ (BS.c in Psych ) அவர்களுக்கும்
சிறந்த சமூக சேவை செய்தமைக்காக ஏ. எம் நப்ரிஸீ ஷரயீ அவர்களுக்கும் வழங்கி கௌரவிக்க்ப்பட்டது.
Maa shaa Allah. Congratulations.
ReplyDeleteவாழ்த்துக்கள்! சேவைகள் தொடரட்டும்.
ReplyDeleteமாஷா அல்லாஹ்
ReplyDelete