Header Ads



முஸ்லிம் அரசியல்வாதிகள், பதவியேற்பது தாமதமாகுமா..?

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசை அங்கத்துவப்படுத்தும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மீண்டும் அமைச்சர் பதவிகளை ஏற்பதற்கான காலம் இன்னும் நீடிக்கப்படும் என நாடாளுமன்ற உறுப்பினர் பைசல் காசிம் தெரிவித்துள்ளார்.

மீண்டும் அமைச்சர் பதவிகளை கையேற்பது தொடர்பில் இதுவரை எவ்விதமான இறுதி தீர்மானங்களும் எடுக்கப்படவில்லை.

இருப்பினும் இந்த இறுதி தீர்மானம் தொடர்பில் விரைவில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் அதி உயர் பீடம் கூடி கலந்துரையாடவுள்ளது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

2 comments:

  1. These jokers must be smelling defeat at the forthcoming election, so backtracking a bit.

    ReplyDelete
  2. அமைச்சு பதவிகளை மீண்டும் பெற்றுக்கொள்வதால் எந்த மாற்றங்களும் ஏட்பட போவதில்லை .

    ReplyDelete

Powered by Blogger.