Header Ads



ஜனாசா அறிவித்தல் - சுலைஹா உம்மா


அஸ்ஸலாமு அலைக்கும்

யாழ்ப்பாணத்தை பிறப்பிடமாகவும் தற்போது தெஹிவளை கவ்டான பொக்குன ரோட்டில் வசிப்பவருமான சுலைஹா உம்மா இன்று (27/07/2019) காலமானார் (இன்னா லில்லாஹி வஇன்னா இலாஹி ராஜிஊன்)

இவர் முஹம்மது சுல்தான் என்பவரின் மனைவியும் தவ்ஹீத் மாஸ்டர், ரஹீம் (Y.M.M.A), ஸியாரத் மாஸ்டர், ஜெமினா, ஜெஸ்மினா, நர்ஜுன், லியூசின் ஆகியோரின் தாயாரும்,

அதீபா டீச்சர், தமீமா டீச்சர், ரஸீனா டீச்சர், மண்பூசா, மஹ்ரூப் மாஸ்டர், முஸ்தகீம், மணாபுதீன் மௌலவி ஆகியோரின் மாமியும் ஆவர்.

அன்னாரின் ஜனாஸா இன்று (27/07/2019) இஷாத் தொழுகையின் பிறகு, தெஹிவளை ஜும்மா பள்ளி வாசலில் நல்லடக்கம் செய்யப்படும்.

No comments

Powered by Blogger.