Header Ads



பாண் இறாத்தல் 5 ரூபாவினால் அதிகரிப்பு

இன்று நள்ளிரவு (17) முதல் பாண் இறாத்தல் ஒன்றின் விலை 5 ரூபாவினால் அதிகரிக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக அகில இலங்கை பேக்கரி உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. 

கோதுமை மாவின் விலை கிலோவுக்கு ரூபா 8 இனால் அதிகரிக்கப்பட்டதைத் தொடர்ந்து, 450 கிராம் கொண்ட 1 இறாத்தல் பாணின் விலையை, இன்று நள்ளிரவு முதல் 5 ரூபாவினால் அதிகரிக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

2 comments:

  1. நமது மற்றும் பிள்ளைகளின் ஏதிர்காலத்துக்கு தங்கம் சேகரிப்பதை கைவிட்டு , பாண் வேண்டி சேமித்தால் நல்ல விலைக்கு விக்கலாம் .

    தங்கத்தை விட பாணின் விலைவாசி வெகுவாக அதிகரிக்கின்றது

    ReplyDelete
  2. Neenga yethanai paan vaangi vachi irukkureenga?

    ReplyDelete

Powered by Blogger.