Header Ads



ஆட்டோ மீது மரம், விழுந்து 3 பேர் மரணம்

ஓட்டோ மீது மரமொன்று முறிந்து விழுந்து ஏற்பட்ட விபத்தில் மூவர் உயிரிழந்துள்ளனர்.

சூரியவெவ பகுதியில் இடம்பெற்ற இந்த விபத்தில் 31 வயதுடைய தாய், அவருடைய மகள் மற்றும் இன்னுமொரு சிறுமி ஆகியோரே உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

No comments

Powered by Blogger.