மஹிந்தவின் 2 வது மகனுக்கு, நிச்சயதார்த்தம் முடிந்தது
முன்னாள் ஜனாதிபதியும் எதிர்க்கட்சித் தலைவருமான மஹிந்த ராஜபக்ஷவின் மகனான யோஷித ராஷபக்ஷவுக்கு நிச்சயதார்த்தம் இடம்பெற்றுள்ளது.
நிதிஷா ஜயசேகர என்ற பெண்ணை யோஷித ராஷபக்ஷ, இன்றைய தினம் கரம் பற்றியுள்ளார்.
இந்த நிலையில், யோஷித ராஷபக்ஷவின் மூத்த சகோதரனான நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ, முகப்புத்தகத்தில் பதிவொன்றை இட்டு வாழத்து தெரிவித்துள்ளார்.
மஹிந்த ராஜபக்ஷவின் இளைய மகனான ரோஹித ராஜபக்ஷ அண்மையில் திருமண பந்தத்தில் இணைந்துகொண்டிருந்தார்.
எனினும், மூத்த புதல்வனான நாமல் ராஜபக்ஷ இதுவரை திருமண பந்தத்தில் இணையவில்லை.
Post a Comment