Header Ads



ஹிஸ்புல்லாக்கு தீவிரவாதத்தோடு எவ்வித தொடர்புமில்லை - பிரதி பொலிஸ்மா அதிபர் KD பிரியந்த

தீவிரவாதத்துடன் தொடர்பிருப்பதாகக் குற்றஞ்சாட்டப்பட்ட முன்னாள் ஆளுனர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் அவர்களுக்கு, தீவிரவாதத்தோடு எவ்வித தொடர்புமில்லையென அது தொடர்பில் ஆராய நியமிக்கப்பட்ட பிரதி பொலிஸ்மா அதிபர் KD பிரியந்த தலைமையிலான மூவர் கொண்ட விசேட குழு இந்த அறிக்கையை வழங்கியுள்ளது.


2 comments:

  1. நீதி ஜெயிக்கும்

    ReplyDelete
  2. நீதி ஜெயிக்கும் என்பது மட்டுமல்ல எம் நாட்டின் நீதியாளர்களும் அநீதிக்கு எதிராகச் செல்வதில்லை என்ற விடயம் பல தடவைகளில் உண்மைப்படுத்தப்பட்டுள்ளது. துக்கத்திற்குரிய விடயம் அந்நீதி ஏன் மக்கள் மயப்படுத்தப்படுவதில்லை?

    ReplyDelete

Powered by Blogger.