Header Ads



Dr சாபியின் விடுதலைக்காக இன்று முக்கிய, முஸ்லிம் சட்டத்தரணிகள் நீதிமன்றத்தில் குவிந்தனர்

குருநாகல் மாவட்ட நீதிமன்றத்தில் இன்று வியாழக்கிழமை -27- டாக்டர் சாபி நிறுத்தப்படவுள்ளார்.

இந்நிலையில் அவரை பிணையில் விடுவிக்கும் நோக்குடன் முக்கிய சட்டத்தரணிகள் பலர் நீதிமன்றத்தில் குவிந்துள்ளதாக அங்கிருந்து jaffna muslim இணையத்திற்கு தகவல் கிடைத்தது

4 comments:

  1. உன்மைக்காக போராட வாழ்த்துக்கள்,இனவாதிகல் ஒரு போதும் வெற்றியடையபோவதில்லை

    ReplyDelete
  2. உன்மைக்காக போராட வாழ்த்துக்கள்,இனவாதிகல் ஒரு போதும் வெற்றியடையபோவதில்லை

    ReplyDelete
  3. டாக்டர் ஷாபிக்கு எதிரான குற்றச்சாட்டுகள் இல்லாவிட்டால் ஏன் இன்னும் அவரைச் சிறைப்படுத்தி இருக்கின்றீர்கள். உடனடியாக அவரை விடுதலைசெய்து அவருடைய பணியைத் தொடர ஏற்பாடுசெய்யுங்கள்.

    ReplyDelete

Powered by Blogger.