ரதன தேரருக்காக ராஜினாமா செய்யவில்லை, முஸ்லிம் சமுதாயத்திற்காகவே பதவிகளை துறக்கிறோம் - றிசாத்
- AAM. Anzir -
முஸ்லிம் அரசியல்வாதிகள் ராஜினாமா செய்வதற்கான காரணம், அத்துரலிய ரத்தின தேரர் அல்ல. நாங்கள் அமைச்சுப் பதவிகளை முஸ்லிம் சமூகத்தின் நலனுக்காகவே துறக்கிறோம் என றிசாத் பதியுதீன் சற்றுமுன் jaffna muslim இணையத்திடம் குறிப்பிட்டார்.
முஸ்லிம் சமூகம் மிகப்பெரும் நெருக்கடியில் சிக்கியுள்ளது. இந்நிலையில் ராஜினாமா செய்து சுயாதீனமாகவும், அழுத்தம் திருத்தமாகவும் எமது குரல்களை பாராளுமன்றத்தில் ஒலிக்கச் செய்யமுடியுமென எதிர்பார்த்துள்ளதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டார்.
மூடிட்டு போ கொள்ள காரா
ReplyDeleteTopple the government.....
ReplyDeleteGood handle
ReplyDeleteஅல்ஹம்துலில்லா!
ReplyDeleteஇந்த நாட்டையும் எமது சமூகத்தையும் பிடித்த பீடைகள் ஒழிந்தன
இனி நாம் நிம்மதியாக வாழலாம்.
இதுதான் இவருடைய பிரச்சனை முந்திக்கொண்டு பெரியாள் பத்துவது எலலோரும் தீர்மானமெடுத்தால் எல்லோரும் சேர்ந்து அறிக்ைக விடுவதே முறை.
ReplyDelete5
ReplyDeleteஜானசாராவை வெளியே விட்டதே இந்த திட்டத்துடந்தான்.அல்லாஹ் எம்முடன்.உங்கள் குரல்கள் இனி முன்பை விட இன்னும் பலமாக ஒலிக்க வேண்டும்.இந்த Muslim அரசியல்வாதிகலின் ஒற்றுமை எமது சமூகத்தை பாதுகாக்கும்.ஒற்றுமையை அல்லாஹ் நேசிக்கிரான்,அவன் எமக்கு பாதுகாப்பலிப்பான்
ReplyDeleteGood move by all Muslim parlimetarians..It seems like an obvious loss for Muslim's... Remember "Hudaibiyya"... Very soon the consequences of Allah's greatest plan. Allah is planner of all planners...
ReplyDeleteகீழே விழுந்தாலும் மீசையில் மண் படவில்லை எனும் பெருமை கதைதான் இது.அமைச்சராக இருந்து கொண்டு உங்களால் ஒரு மயிரும் புடுங்க முடியாது என்பதே உண்மை.
ReplyDeleteநீங்க பதவி விலகியதால் உங்க சமுதாயத்திற்கு என்ன நன்மை ?
ReplyDeleteஅன்று ஏன் பதவி வேணும் என TV வில அழுதீங்க?
Iniyaavathu suyanala matrum kaattikkoduppu arasiyal nadaththaathu sillara katsikalayum uttuppoattu adippadaik katsiyila ontru saerunko??? illanda arasiyalla irunthu othungunko???
ReplyDelete