Header Ads



அசாத் சாலிக்கு வெளிநாட்டு தூதுவர் பதவி...?

மேல் மாகாண ஆளுநர் பதவியை ராஜினாமா செய்த அசாத் சாலி, முக்கிய நாடொன்றில் தூதுவராக நியமிக்கப்பட உள்ளதாக அரசாங்கத்தின் தகவல்கள் கூறுகின்றன.

அத்துரலியே ரதன தேரர் தலைமையிலான பிக்குகள் மற்றும் சிலர் மேற்கொண்டு வந்த போராட்டம் காரணமாக சாலி மற்றும் கிழக்கு மாகாண ஆளுநராக கடமையாற்றிய ஹிஸ்புல்லா ஆகியோர் பதவிகளை ராஜினாமா செய்தனர்.

அசாத் சாலிக்கு அநீதி நடந்துள்ளதாக ஜனாதிபதி செயலகத்திற்கு விடயங்கள் அவரை வெளிநாடு ஒன்றின் தூதுவராக நியமிக்க, ஜனாதிபதி செயலகம் தீர்மானித்துள்ளதாக பேசப்படுகிறது.

2 comments:

  1. அப்படின்னா ஹிஸ்புல்லாஹ்விற்கு அநியாயம் நடக்கவில்லையா?

    ReplyDelete
  2. @Suhooh, ஹிஸ்பல்லா செய்த ஊழல், ISIS ஆதரவு ஆகியவற்றுக்கு தண்டணை வழங்கப்பட்டது

    ReplyDelete

Powered by Blogger.