ஜனாதிபதித் தேர்தலில் மும்முனைப் போட்டி கிடையாதென்று ஜனாதிபதி கூறியிருக்கிறார்...
உண்மைதான்...
சஜித் பிரேமதாஸவை பொதுவேட்பாளராக அறிவித்து, அவருக்கு ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் ஆதரவை வழங்கவும், ஐக்கிய தேசியக் கட்சியின் ஒரு தரப்பு ஆதரவைப் பெறவும் ஜனாதிபதி தீர்மானித்துள்ளார்.
Sivarajah
Post a Comment