Header Ads



ஹிஜாபுடன் பஸ்ஸில் சென்ற முஸ்லிம் ஆசிரியையின், தலையை திறந்து செல்லுமாறு இனவாதிகள் வற்புறுத்தல்

குளியாப்பிட்டியில் இனவாதம் தலைவிரித்தாடுகிறது. 

இன்று -10- குளியாப்பிட்டியில் இருந்து புத்தளம் நோக்கி பாடசாலைக்கு ஹிஜாப் அணிந்து வந்த முஸ்லிம் பெண் ஊழியரின் "தலையை" திறந்து செல்லுமாறு பஸ்ஸில் இனவாதிகள் வலியுறுத்தியுள்ளனர். இறுதியில் அவர் கணவருடன் மோட்டார் சைக்கிளில் வந்தார்.

Mohamed Muhsi

1 comment:

  1. We have to prosecute all these notorious racists at the supreme court.

    ReplyDelete

Powered by Blogger.