குளியாப்பிட்டியில் இனவாதம் தலைவிரித்தாடுகிறது.
இன்று -10- குளியாப்பிட்டியில் இருந்து புத்தளம் நோக்கி பாடசாலைக்கு ஹிஜாப் அணிந்து வந்த முஸ்லிம் பெண் ஊழியரின் "தலையை" திறந்து செல்லுமாறு பஸ்ஸில் இனவாதிகள் வலியுறுத்தியுள்ளனர். இறுதியில் அவர் கணவருடன் மோட்டார் சைக்கிளில் வந்தார்.
Mohamed Muhsi
We have to prosecute all these notorious racists at the supreme court.
ReplyDelete