Header Ads



முஸ்லிம்களுக்காக இசைக்கப்பட்ட, பொசன் கீதம்

பதுளை – பதுலபிட்டிய பிரதேசத்தில் முஸ்லிம் மக்களுக்காக பொசொன் கீதமொன்று நேற்று (16) இசைக்கப்பட்டது.

ஹாலிஎல பௌத்த அறநெறி பாடசாலை மாணவர்களின் ஏற்பாட்டிலேயே இந்த கீதம் இசைக்கப்பட்டுள்ளது. இதில் பல முஸ்லிம் மக்கள் கலந்துக்கொண்டிருந்தமை குறிப்படத்தக்கது.

No comments

Powered by Blogger.