Header Ads



ஹிஸ்புல்லாவின் முயற்சியில் உருவான மட்டக்களப்பு, பல்கலைக்கழகத்தை சுவீகரிக்குமாறு பரிந்துரை


மட்டக்களப்பு பல்கலைக்கழகத்தை அரசாங்கத்திற்கு சுவீகரிக்குமாறு கல்வித் துறை சார்ந்த மேற்பார்வைக் குழு பரிந்துரை செய்துள்ளது. 

அவசரகால சட்டத்தின் கீழ் மட்டக்களப்பு பல்கலைக்கழகத்தை அரசாங்கத்துக்கு சுவீகரித்துக் கொள்வதற்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. 

கல்வித் துறை சார்ந்த மேற்பார்வைக் குழு பரிந்துரைகள் அடங்கிய அறிக்கை இன்று -21. பாராளுமன்றத்துக்கு சமர்பிக்கப்பட்டுள்ளது. 

அந்த அறிக்கையிலேயே மட்டக்களப்பு பல்கலைக்கழகம் சம்பந்தமாக குறித்த பரிந்துரை முன்வைக்கப்பட்டுள்ளது.

No comments

Powered by Blogger.