றிஸ்வி முப்திக்கு பதிலளிக்க, வாய்ப்பு கோருகிறது பொதுபலசேனா
பாராளுமன்ற விசேட தெரிவுக்குழுவின் முன்னிலையில் சாட்சியமளித்த உலமா சபையின் தலைவர் பொதுபலசேனா அமைப்பைப் பற்றியும் ஞானசார தேரர் பற்றியும் பொய்ச்சாட்சியம் வழங்கியிருக்கிறார். அது பொய்ச் சாட்சியம் என்பதை நிரூபிப்பதற்கு பாராளுமன்ற விசேட தெரிவுக்குழுவின் முன்னிலையில் சாட்சிமளிப்பதற்கு நேரம் ஒதுக்கித் தருமாறு பொதுபலசேனா அமைப்பு சபாநாயகர் கரு ஜயசூரியவிடமும் பாராளுமன்ற செயலாளரிடமும் கோரிக்கை விடுத்துள்ளது.
தெரிவுக்குழு முன்னிலையில் சாட்சியமளிப்பதற்கு சந்தர்ப்பம் வழங்குமாறு பொதுபலசேனா அமைப்பு சபாநாயகருக்கும் பாராளுமன்ற செயலாளருக்கும் கடிதங்களை அனுப்பி வைத்துள்ளது.
உலமா சபையின் தலைவர் ஐ.எஸ். அமைப்பு இலங்கையில் வேரூன்றுவதற்கு பொதுபலசேனாவின் வெறுப்புப் பேச்சுக்களே காரணம் என்று குற்றம் சுமத்தியுள்ளார். பொதுபலசேனா அமைப்பு 2012 இலே உருவாக்கப்பட்டது. ஆனால் இதற்கு முன்பே அடிப்படைவாதம் இலங்கையில் வேரூன்றியிருந்தது. இவ்வாறு பொய் வாக்கு மூலங்களை வழங்கும் உலமா சபையின் தலைவர் முஸ்லிம் சமூகத்தை வழி நடத்துவதற்குத் தகுதியற்றவர். முஸ்லிம் சமூகம் ஐ.எஸ். அமைப்புடன் மாத்திரமல்ல உலமா சபையின் தலைவர் தொடர்பிலும் எச்சரிக்கையாக இருக்கவேண்டும் என பொதுபலசேனாவின் நிறைவேற்றுப் பணிப்பாளர் டிலன்த விதானகே ஊடகங்களுக்கு விடுத்துள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.1
அரச ராணுவத்திற்கும் நீதித்துறைக்கும் பணிவுடன் வேண்டுகோள் விடுக்கின்றோம் மீண்டும் மீண்டும் இந்த பொதுபலசேனாவை கருத்துக்கள் திணிக்க செய்ய வேண்டாம் அவர்களின் கருத்துக்களும் அவர்களின் அட்டூழிய அனாச்சார காரியங்களும் முஸ்லிம்களின் மன உளைச்சலை அன்று முதல் இன்று வரை ஆக்கிரமித்தன அதனால் இந்த பயங்கரவாதம் உருவாகி இருக்க வாய்ப்பு இருக்கின்றது ஏனென்றால் அந்த நேரம் இந்த பொதுபலசேனாவின் வேலைகளினால் அடாவடித்தனத்தை எல்லாம் முஸ்லிம்களுடைய மனசும் உடைந்து சுக்கு நூறாய் மன உளைச்சலுக்கு ஆளாகி இருந்தோம். என்பதை இந்த அரசும் ராணுவத்தினரும் விளங்கிக்கொள்ளவேண்டும் ராணுவத்தினர் முக்கியமாக இந்த தீவிரவாத கும்பலுக்கு அடிபணிய வேண்டாம் எல்லா சிறுபான்மையினருக்கும் நீதியாகவும் நியாயமாகவும் நீதித்துறையும் ராணுவத்தினரும் செயற்பட வேண்டும் என்று வேண்டுகோள் விடுக்கின்றோம் மீண்டும் மீண்டும் இந்த கடும்போக்குவாத கும்பல் பொதுபலசேனா கருத்துக்கள் சொல்லுவதற்கு இடமளிக்கக்கூடாது அவர்கள் ஓர் கடும்போக்குவாதிகள் என்பதை மீண்டும் உங்களுக்குத் தெரிவித்துக் கொள்கின்றோம். எந்த தீவிரவாதம் எந்த கடும்போக்குவாதமுன் இந்த நாட்டுக்கு தேவை இல்லை ராணுவத்தினரும் நீதித்துறையும் நடுநிலையாக நீதியாக செயற்பட வேண்டும் என்பதே எல்லா மக்களின் எதிர்பார்ப்பும். அதுதான் நாட்டின் நலத்திற்கு நன்மை பயக்கும் எந்த கடும் போக்கு வாதிகளையும் கருத்து சொல்ல விடுவது தடை செய்யப்படுதல் வேண்டும் அவர்களின் கருத்தின்படி தான் இந்த தீவிரவாதம் உருவாகி இருக்கும் என்பதை எல்லா முஸ்லிம்களும் உணர்கின்றார்கள். அந்த நேரத்தில் மன உளைச்சலுக்கு ஆளான ஒரு சிலர் தீவிரவாதத்தின் குதித்திருக்கிறார்கள். இதை அரசும் ராணுவத்துடன் இணைந்து செயற்படுதல் வேண்டும் கடும்போக்குவாதிகள் பொதுபல சேனா போன்ற மற்றும் சில அமைப்புகளுக்கு இடமளிக்கக்கூடாது இதில் முகங்களைப் பார்க்க வேண்டாம் அவர்கள் பேசும் பேச்சை அவதானியுங்கள் அவர்களை தடுத்து சரியான வழிகாட்டலில் செயற்பட செய்ய வேண்டும் இல்லையெனில் 30 வருட பயங்கரவாதத்தை ஒழித்ததில் எந்த அர்த்தமும் இல்லாமல் போய்விடும் மீண்டும் மீண்டும் பயங்கரவாதம் உருவாகிக்கொண்டே இருக்கும் இப்படியான பயங்கரவாத செயற்பாட்டைத் தூண்டும் அவர்களை இந்த அரசு அனுமதித்தால்..தமிழ் பேசும் இந்து மக்களின் போராட்டம் எப்படி ஆரம்பித்தது என்பதை ஆராய்ந்து பாருங்கள் இப்படியான இனவாத பேச்சும் அட்டூழியங்களும் காரணமாகவே அவர்கள் மன உளைச்சலுக்கு ஆளாகி சிங்கள கடும் போக்குவாதிகளின் இந்த நாட்டில் வாழ முடியாது என்ற கட்டத்திலேயே அவர்கள் போராட்டத்தை கையிலெடுத்து தனிநாடு கேட்டார்கள் இதே போன்று இந்த பொதுபலசேனாவும் இதைப் போன்ற பல அமைப்புகளும் இப்பொழுது உருவாக்கி வருகின்றது இதை நாட்டு நீதித்துறையும் ராணுவத்தினரும் சரிவர கண்காணிக்க வேண்டும் என்று பணிவுடன் வேண்டுகோள் விடுக்கின்றோம்..
ReplyDeleteஅரச ராணுவத்திற்கும் நீதித்துறைக்கும் பணிவுடன் வேண்டுகோள் விடுக்கின்றோம் மீண்டும் மீண்டும் இந்த பொதுபலசேனாவை கருத்துக்கள் திணிக்க செய்ய வேண்டாம் அவர்களின் கருத்துக்களும் அவர்களின் அட்டூழிய அனாச்சார காரியங்களும் முஸ்லிம்களின் மன உளைச்சலை அன்று முதல் இன்று வரை ஆக்கிரமித்தன அதனால் இந்த பயங்கரவாதம் உருவாகி இருக்க வாய்ப்பு இருக்கின்றது ஏனென்றால் அந்த நேரம் இந்த பொதுபலசேனாவின் வேலைகளினால் அடாவடித்தனத்தை எல்லாம் முஸ்லிம்களுடைய மனசும் உடைந்து சுக்கு நூறாய் மன உளைச்சலுக்கு ஆளாகி இருந்தோம். என்பதை இந்த அரசும் ராணுவத்தினரும் விளங்கிக்கொள்ளவேண்டும் ராணுவத்தினர் முக்கியமாக இந்த தீவிரவாத கும்பலுக்கு அடிபணிய வேண்டாம் எல்லா சிறுபான்மையினருக்கும் நீதியாகவும் நியாயமாகவும் நீதித்துறையும் ராணுவத்தினரும் செயற்பட வேண்டும் என்று வேண்டுகோள் விடுக்கின்றோம் மீண்டும் மீண்டும் இந்த கடும்போக்குவாத கும்பல் பொதுபலசேனா கருத்துக்கள் சொல்லுவதற்கு இடமளிக்கக்கூடாது அவர்கள் ஓர் கடும்போக்குவாதிகள் என்பதை மீண்டும் உங்களுக்குத் தெரிவித்துக் கொள்கின்றோம். எந்த தீவிரவாதம் எந்த கடும்போக்குவாதமுன் இந்த நாட்டுக்கு தேவை இல்லை ராணுவத்தினரும் நீதித்துறையும் நடுநிலையாக நீதியாக செயற்பட வேண்டும் என்பதே எல்லா மக்களின் எதிர்பார்ப்பும். அதுதான் நாட்டின் நலத்திற்கு நன்மை பயக்கும் எந்த கடும் போக்கு வாதிகளையும் கருத்து சொல்ல விடுவது தடை செய்யப்படுதல் வேண்டும் அவர்களின் கருத்தின்படி தான் இந்த தீவிரவாதம் உருவாகி இருக்கும் என்பதை எல்லா முஸ்லிம்களும் உணர்கின்றார்கள். அந்த நேரத்தில் மன உளைச்சலுக்கு ஆளான ஒரு சிலர் தீவிரவாதத்தின் குதித்திருக்கிறார்கள். இதை அரசும் ராணுவத்துடன் இணைந்து செயற்படுதல் வேண்டும் கடும்போக்குவாதிகள் பொதுபல சேனா போன்ற மற்றும் சில அமைப்புகளுக்கு இடமளிக்கக்கூடாது இதில் முகங்களைப் பார்க்க வேண்டாம் அவர்கள் பேசும் பேச்சை அவதானியுங்கள் அவர்களை தடுத்து சரியான வழிகாட்டலில் செயற்பட செய்ய வேண்டும் இல்லையெனில் 30 வருட பயங்கரவாதத்தை ஒழித்ததில் எந்த அர்த்தமும் இல்லாமல் போய்விடும் மீண்டும் மீண்டும் பயங்கரவாதம் உருவாகிக்கொண்டே இருக்கும் இப்படியான பயங்கரவாத செயற்பாட்டைத் தூண்டும் அவர்களை இந்த அரசு அனுமதித்தால்..தமிழ் பேசும் இந்து மக்களின் போராட்டம் எப்படி ஆரம்பித்தது என்பதை ஆராய்ந்து பாருங்கள் இப்படியான இனவாத பேச்சும் அட்டூழியங்களும் காரணமாகவே அவர்கள் மன உளைச்சலுக்கு ஆளாகி சிங்கள கடும் போக்குவாதிகளின் இந்த நாட்டில் வாழ முடியாது என்ற கட்டத்திலேயே அவர்கள் போராட்டத்தை கையிலெடுத்து தனிநாடு கேட்டார்கள் இதே போன்று இந்த பொதுபலசேனாவும் இதைப் போன்ற பல அமைப்புகளும் இப்பொழுது உருவாக்கி வருகின்றது இதை நாட்டு நீதித்துறையும் ராணுவத்தினரும் சரிவர கண்காணிக்க வேண்டும் என்று பணிவுடன் வேண்டுகோள் விடுக்கின்றோம்..
ReplyDelete