Header Ads



முஸ்லிம் அமைச்சர்கள் மீண்டும், பொறுப்புகளை ஏற்க வேண்டும் - தேரர்கள் மன்றாட்டம்

முஸ்லிம் அமைச்சர்கள் மீண்டும் பொறுப்புகளை ஏற்றுக் கொள்ளுமாறு தேரர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்

4 comments:

  1. அல்லாஹ் கூறிய ஒற்றுமை இப்போது நேரில் பார்க்கிறோம்.மாசா அல்லாஹ்.இந்த ஒற்றுமையை 2 வருடங்களுக்கு முன் காட்டியிருந்தால் நிலமை இவ்வளவு மோசமாகியிருக்காது.இனியாவது உனர்வோம் எமது பலத்தை காட்டுவோம் இவ்வாறு ஜனநாயக முறையில்

    ReplyDelete
  2. MEENDUM ORU INAKKALWARAM EARAMAL, WAAL NAYSN ALLAH, PAZUKAPPANAHA.

    ReplyDelete
  3. இவர்கள் முஸ்லிம்கள் மீது உள்ள அக்கறையில் சொல்லவில்லை. இதன் பின்னணியில் தூர நோக்கம் இருக்கிறது..சவுதி போன்ற மத்திய கிழக்கு நாடுகளில் இருந்து வரும் நிதி உதவி மூலம் வைத்தியசாலை கட்டுதல், பாலம் கட்டுதல், அணைக்கட்டு கட்டுதல்,கட்டடங்கள் கட்டுதல் போன்ற மேலும் பல உதவிகள் கிடைக்காமல் போய் விடும் என்ற பயம் இவர்களுக்கு... அத்துடன் இலங்கை மீது எரிபொருள் தடை,பொருளாதார தடை வரும் என்ற பயமும் தான் காரணம்..

    ReplyDelete

Powered by Blogger.