Header Ads



மஹிந்த ராஜபக்‌ஷவின், பெருநாள் வாழ்த்துச் செய்தி


 பெரும்பான்மை சிங்கள பௌத்த மக்களுடன் இந்து கத்தோலிக்க மற்றும் இஸ்லாம் சமயங்களைப் பின்பற்றும் மக்கள் வாழுகின்ற எமது நாட்டிலே சமாதானம் ஒற்றுமை சகவாழ்வு மற்றும் நல்லிணக்கம் என்பவற்றிற்கும் மேற்கூறிய சமய வழிகாட்டல்களின் மூலம் மகத்தான பக்கபலமொன்று கிடைக்கப் பெறுகின்றது என எதிர்க் கட்சி தலைவர் மஹிந்த ராஜபக்‌ஷ விடுத்துள்ள புனித நோன்புப் பெருநாள் செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.



2 comments:

  1. you are main reason for all this unrest against Muslims in SL. It is Goata created this BBS and yet, now some Muslims support you..What a munafiq are they?

    ReplyDelete
  2. என்ன நடிப்பு. பிள்ளையையும் கிள்ளி தொட்டிலையும் ஆட்டுவதில் அனுபவசாலி அப்பாச்சி

    ReplyDelete

Powered by Blogger.