Header Ads



பதவி உயர்வு பெற்றுச்செல்லும் மேஜர் ஜென்ரல் மஹிந்த முதலிகேவிக்கு மருதமுனை மக்கள் கெளரவிப்பு


அம்பாறை மாவட்டத்தில் கடந்த மூன்று வருடங்களாக கட்டளைத் தளபதியாக கடமையாற்றி மக்களின் நன்மதிப்பைப் பெற்ற மேஜர் ஜெனரல் எல்.மஹிந்த முதலிகே அவர்கள் மேல் மாகாணத்துக்கு பாதுகாப்பு படையினருக்கு கட்டளையிடும் தளபதியாக பதவி உயர்வு பெற்றுச் செல்வதை முன்னிட்டு இன்று (29) மருதமுனை மக்கள் சார்பாக மஸ்ஜிதுல் கபீர் ஜும்மா பள்ளிவாசலில் வைத்து அவரின் சேவையை பாராட்டி கெளரவித்ததுடன் அவருக்கான  ஞாபகச் சின்னத்தையும்  வழங்கி வைப்பதைப் படத்தில் காணலாம்.


3 comments:

  1. வாழ்த்துகள்

    ReplyDelete
  2. I am Abdul hakeem jalaldeen
    The excellent people in Sri lanka

    ReplyDelete
  3. Wish you all the best Sir.

    ReplyDelete

Powered by Blogger.