Header Ads



தமிழ் அரசியல்வாதிகளை துரத்திய போராட்டக்காரர்கள் - நஞ்சு குடித்து சாகப்போவதாக தேரர் எச்சரிக்கை

- பாறுக் ஷிஹான் -

கல்முனை பிரதேச செயலகத்தினை தரமுயர்த்துவது தொடர்பில் கடிதம் ஒன்றை கொண்டு வந்த அமைச்சர் குழுவினை பொதுமக்கள் கலைத்து துரத்தினர்.

இச்சம்பவம் இன்று(21) மாலை  கல்முனைக்கு விஜயம் செய்த அமைச்சர்களான மனோ கணேசன் தயா கமகே உள்ளிட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பின்  பாராளுமன்ற உறுப்பினர்களான மதியாபரணம் சுமந்திரன் கோடிஸ்வரன் ஆகியோரை போராட்டத்தில் கலந்து கொண்ட பொதுமக்கள் தூசித்து துரத்தினர்.

மேற்குறித்த அமைச்சர்களின் பாதுகாப்பு தரப்பினர் அவர்களை பொதுமக்களின் தாக்குதலில் இருந்து அவ்விடத்தில் இருந்து வெளியேற்றி அழைத்து சென்ற போதிலும் குறித்த உண்ணாவிரத போராட்டம் தொடர்கின்றது.

மேலும் குறித்த பிரதேச செயலகம் தொடர்பாக அமைச்சர்களினால் தெரிவிக்கப்பட்ட கருத்துக்கள் கடிதங்களை பொதுமக்கள் போராட்டகாரர்கள் நிராகரித்து கிழித்து எறிந்தனர்.

அத்துடன் எதிர்வரும் செவ்வாய்க்கிழமை உரிய தீர்வு கிடைக்க பெறாத விடத்து நஞ்சு குடித்து சாவதற்கு தயாராக உள்ளதாக உண்ணாவிரதத்தில் பங்குகொண்ட தேரர் ஊடகங்களிடம் தெரிவித்துள்ளார்.

இதன் போது அங்கு வந்த அமைச்சர் குழு  கல்முனை உப பிரதேச செயலகம் தொடர்பான இறுதி முடிவினை ஆராய்ந்து இவ்விரு சமூக  பிரதிநிதிகளும் முன்வர வேண்டும் தெரிவித்து நகர்ந்தனர்.


6 comments:

  1. என்ன கேவலம் தாங்களுக்காக ஆதரவுடன் 10 தேரர்கலுடன் வந்தவர்கலயே தூசி,துரத்தும்,தாக்கும் பயங்கரவாதிகள் என்பதை முழு நாடும் அறிந்து விட்டது.இப்படி ஒரு கேவலமான பயங்கரவாதிகலுக்கா parliament உறுப்பினர்கள் ரனிலின் தூதுடன் போனது.என்னா கொடும சார்

    ReplyDelete
  2. குடிச்சிட்டு சாவுடா மூதேவி

    ReplyDelete
  3. aen nanchai nashtap paduththap poarar? unnawiratham unmayaanal autowahawe saahuware?

    ReplyDelete
  4. இந்த தேரருக்கு யாராவது பௌத்த மதத்தை பற்றி விளங்கப்படுத்துங்கள்
    அப்பதான் இவரை திருத்த முடியும்.

    ReplyDelete
  5. குடிச்சுப்போட்டு உண்ணாவிரதம் இருக்கும் குடிக்கார பன்றிகள் பன்றிகளை போல் தான் செயற்படும்

    ReplyDelete
  6. கூட்டமாக இருப்பவா்கள் எல்லாம் பன்றிகளே. சிங்கம் சிங்கிளாதானே செயற்படும்.

    ReplyDelete

Powered by Blogger.