Header Ads



முஸ்லீம் ஒருவருக்கு சொந்தமான கடை, சியம்பலாகஸ்கொடுவ வையில் தீப்பற்றி எரிகிறது.

சலால்தீன் ஹாஜி  அவர்களின் மருமகனான குரீகொடுவ சாபி  அவர்களின் (கொள்முதல் ) கடை  தீ பற்றி எரிந்து கொண்டிருகிறது.

குருநாகல் - சியம்பலாகஸ்கொடுவ வையில் இருந்து 3km தொலைவில் அமைத்துள்ள குரீகொடுவ எனும் சிங்கள பகுதில் இச் சம்பவம இடப்பெற்றுள்ளது.

அருகில் இருக்கும் சிங்கள நபர்களின் கடைகள் மீதும் தீப்பரவியுள்ளது.

1 comment:

  1. Let all Muslim shop keepers take some extra care. less stock and more security at all shops.

    ReplyDelete

Powered by Blogger.