முஸ்லீம் ஒருவருக்கு சொந்தமான கடை, சியம்பலாகஸ்கொடுவ வையில் தீப்பற்றி எரிகிறது.
சலால்தீன் ஹாஜி அவர்களின் மருமகனான குரீகொடுவ சாபி அவர்களின் (கொள்முதல் ) கடை தீ பற்றி எரிந்து கொண்டிருகிறது.
குருநாகல் - சியம்பலாகஸ்கொடுவ வையில் இருந்து 3km தொலைவில் அமைத்துள்ள குரீகொடுவ எனும் சிங்கள பகுதில் இச் சம்பவம இடப்பெற்றுள்ளது.
அருகில் இருக்கும் சிங்கள நபர்களின் கடைகள் மீதும் தீப்பரவியுள்ளது.
Let all Muslim shop keepers take some extra care. less stock and more security at all shops.
ReplyDelete