Header Ads



ஒட்டுமொத்த முஸ்லிம்களையும் நம்ப முடியாமல் உள்ளது, நாட்டுக்குப் பெரும் ஆபத்தாக மாறியுள்ளனர்


"குற்றம்சாட்டப்பட்டுள்ள முஸ்லிம் அரசியல்வாதிகள் மட்டுமல்ல அனைத்து முஸ்லிம் அரசியல்வாதிகளையும் அரசு கைதுசெய்து தீவிர விசாரணை நடத்த வேண்டும். விசாரணையின் பின்னர் நிரபராதிகள் விடுவிக்கப்பட வேண்டும். ஆனால், குற்றவாளிகள் அனைவரும் தண்டிக்கப்பட வேண்டும்." இவ்வாறு பொதுபலசேனா அமைப்பின் பொதுச்செயலாளர் ஞானசார தேரர் தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் தமிழ்ப் பத்திரிகை ஒன்றுக்கு மேலும் தெரிவித்ததாவது:-

"ஐ.எஸ்.ஐ.எஸ். தீவிரவாதிகளுடன் முஸ்லிம் அரசியல்வாதிகள் சிலருக்கு நேரடித் தொடர்புண்டு. எனவே, முஸ்லிம் அமைச்சர்களும், ஆளுநர்களும் பதவிகளைத் துறந்துவிட்டார்கள்தானே என்று கூறிவிட்டு அவர்களைச் சும்மாவிட முடியாது.

ஐ.எஸ்.ஐ.எஸ். தீவிரவாதிகள் நடத்திய மிலேச்சத்தனமான தாக்குதலுடன் தொடர்புடைய முஸ்லிம் அரசியல்வாதிகள் மற்றும் முஸ்லிம் நபர்கள் என்று அனைவரும் தூக்கிலிடப்பட வேண்டும்.

முஸ்லிம்கள் இன்று நாட்டுக்குப் பெரும் ஆபத்தாக மாறியுள்ளனர். சிலரின் நடவடிக்கைகளினால் ஒட்டுமொத்த முஸ்லிம்களையும் நம்ப முடியாமல் உள்ளது" என்றார்.

8 comments:

  1. நீ யார்ரா நாயே எங்களை நம்புவதற்கும் நம்பாமல் விடுவதற்கும்? பரதேசிப் பயள்

    ReplyDelete
  2. இவர்கயெல்லாம்ௌத்த தர்மத்துக்கு
    கட்டுப்பட்ட துறவிகள் என்று எவ்வாறு
    எடுத்துொள்வது?

    ReplyDelete
  3. இனவாதத்தை பச்சை பச்சையாகக் கக்குகின்றார்கள். அரசாங்கம் இவர்களை ஆடவிட்டு வேடிக்கை பார்த்துக் கொன்டிருக்கிறது.

    ReplyDelete
  4. மன நோய் முற்றி விட்டது.கேவலம்,தேர்தலில் 5000 வாக்குக் கூட கிடைக்கவில்லை.பெரும்பான்மை மக்களே இவரை கணக்கில் கூட எடுப்பதில்லை

    ReplyDelete
  5. இந்தக் குற்றச்சாட்டை முன்வைப்பவன் பொய் உரைத்திருந்தால், அவனுக்கு 5வருடக் கடூழிய சிறைத்தண்டனையும் அபராதமும் விதிப்பதுடன் , சிறைக்கு அனுப்ப முன்பு, எந்தக் காரணம் கொண்டும் சனாதிபதி இவனுடைய விடயத்தில் தலையிடக்கூடாது என நீதிமன்ற உத்தரவையும் பெறவேண்டும்.

    ReplyDelete
  6. பாதுகாப்பு கடமையிலுள்ளவர்களாயினும் சரி, கூட அலுவலகத்தில் வேலை செய்பவர்களாயினும் சரி, ஏன் பெளத்த்த மதகுருவானாலும் சரி உம்மைப் போன்ற கயவர்களின் சிந்தனையால், செயற்பாட்டால் ஒட்டுமொத்த சிங்களவர்களையும் நம்ப முடியாதுள்ளது.

    ReplyDelete
  7. How is your side?????????????????

    ReplyDelete
  8. எங்கும் எல்லா இடங்களிலும் கோமாளிகள் இருப்பது வழமை. அரசவைகளிலும் கோமாளிகள் இருந்திருக்கின்றார்கள். அதுபோற்றான் நமது ஞானசாரரும். இவன் ஒரு பெருங் கோமாளி. கோமாளிகளுக்கெல்லாம் கோமாளி.

    ReplyDelete

Powered by Blogger.