Header Ads



தோப்பூருக்கு தனி பிரதேச செயலகம் தருமாறு, தொழுகையின் பின் போராட்டம் - சம்பந்தன் கடும் எதிர்ப்பு

30 வருட காலமாக தோப்பூருக்கான தனியான பிரதேச செயலக கோரிக்கை இன்னும் நிரந்தர தீர்வு தராத பட்சத்திலும் காலம் காலமாய் அரசியல் வாதிகளின் பொய்யான பிரச்சாரங்களுக்கும், பொய்யான வாக்குறுதிகளுக்கும் தோப்பூர் மக்கள் ஏமாற்றப்பட்டு வருகின்ற போதிலும் தற்பொழுது நல்லாட்சி அரசாங்கத்திலும் ஏமாற்றப்பட்டு வருகின்றனர்.

தோப்பூருக்கான தனியான பிரதேச செயலகம் இன்மையினால் தோப்பூர் மக்கள் பல்வேறு பட்ட அசௌகரியங்களை மேற்கொண்டு வருகின்றனர்.



எனவே இதனை கண்டித்து தற்பொழுது காணப்படுகின்ற உப பிரதேசசெயலகத்தினை தனியான பிரதேச செயலகமாக அமைக்க கோரி இன்று -21- ஜும்ஆ தொழுகையின் பின் அமைதியான முறையில் கவனியீர்ப்பு போராட்டம் இடம் பெற்றது இக் கவனியீர்ப்பு போராட்டத்தில் புத்தி ஜீவிகள், கல்விமான்கள், இளைஞர்கள் என பல்வேறு மக்கள் கலந்து கொண்டனர்.




2 comments:

  1. Mr Sampanthan isn't this communal? why double face?

    ReplyDelete
  2. சம்பந்தன் ஜயா உங்கம்மா அம்மா எங்கம்மா சும்மாவா,நல்ல ஜோக் பேசுரியல்,கல்முனயில் தனியாக பிரதேச செயலகம் வேண்டும்,வட,கிழக்கு தனியாக இருக்க கூடாது,தோப்பூருக்கு தனியாக பிரதேச செயலகம் கொடுக்க கூடாது.என்னய்யா உங்க நியாயம் எல்லாமே உங்கலுக்குத்தான் வேனும் விட்டால் அடுத்தவனின் பொண்டாட்டியும் எனக்கு வேனும் என சொன்னாலும் ஆச்சரியப்படுவதிர்கில்லை.

    ReplyDelete

Powered by Blogger.