Header Ads



முஸ்லிம்கள் பயங்கரவாதிகளை காட்டிக் கொடுத்தார்கள், தமிழர்கள் புலிகளை, காட்டிக் கொடுத்தார்களா ? ..”

“முஸ்லிம் மக்கள் பயங்கரவாதிகளை காட்டிக் கொடுத்தார்கள். அவர்கள் பயங்கரவாதத்தை விரும்பவில்லை. ஆனால் 1983 இலிருந்து தமிழ் மக்கள் புலிகள் யாரையும் காட்டிக் கொடுத்தார்களா ? ..”

பிரதியமைச்சர் நளின் பண்டார பாராளுமன்றத்தில் கேள்வி !

5 comments:

  1. 😄 இந்த கேள்வியை ஜானசாரா தேரோவிடம் கேளுங்கள்

    ReplyDelete
  2. புலிகள் வலுவடைய நிதியையும் அவர்கள் அள்ளி வழங்கி,தமது பிள்ளைகளையும் வழங்கினார்கள்.( புலிகள்,கருணா பாலகர்கலை கடத்தி தற்கொலை தாரிகலாக மாற்றியது போக எத்தனையோ தமிழ் பெற்றோரும் தங்கள் பிள்ளைகளை அனுப்பி 30 வருடங்லாக நாட்டை அழித்து தலதா மாளிகைக்கு குண்டு வைத்து,அரந்தலாவையில் சிறு வயது பிக்குகலை வெட்டி கொண்டது.இந்த me.ஜானாசாராவுக்கு மறந்து விட்டது.)

    ReplyDelete
  3. உன்னை சொல்லி குற்றம் இல்லை உன்னை பாராளுமன்றம் அனுப்பியவர்கள் தவறு.

    ReplyDelete
  4. உண்மைதானே சுடுவது ஏனோ

    ReplyDelete
  5. முஸ்லிம்கள் தாங்கள் முகம்கொடுக்கும் பிரச்சினையை பற்றி பேசி சிங்களவரை விமர்சிக்கிறதுக்குப் பதிலாக தமிழரை திட்டும்வகையில் நளின்பண்டார சிண்டு முடித்துவிட்டிருக்கிறார். புத்திசாலிதான்.

    ReplyDelete

Powered by Blogger.