Header Ads



ஹிஸ்புல்லாவுக்கு எதிராக உயர் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல்

முன்னாள் கிழக்கு மாகாண ஆளுனர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாவுக்கு எதிராக உயர் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. 

நீதிமன்றத்தை அவமதித்த குற்றச்சாட்டில் இவர் மீது வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. சட்டத்தரணி இந்திரசிறி சேனாரத்ன இந்த வழக்கினை தாக்கல் செய்துள்ளார். 

நீதிபதி ஒருவருடைய இடமாற்றம் தொடர்பில் சர்ச்சைக்குரிய கருத்தினை வெளிட்டார் எனத் தெரிவித்தே இவ்வாறு வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. 

2 comments:

  1. தனக்கு சார்பாக தீர்ப்பு வரவேண்டுமென்று நீதிபதியை தனது அரசியல் செல்வாக்கினால் மாற்றியதாக வீடியோ ஒன்றில் சொல்லியுள்ளார்.
    எனவே இவர் இருக்கவேண்டிய இடம் ஜெயில் தான்

    ReplyDelete
  2. ஹிஸ்புல்லாவிற்கு ஜெயிலை விட அஜெனின் சகோதரி அல்லது அம்மாவின் வீடு சிறப்பாக இருக்கும் என்பது எமது அவா.

    ReplyDelete

Powered by Blogger.