Header Ads



கிழக்கு மாகாணத்தில் நாளை, தமிழர்களினால் ஹர்த்தாலுக்கு அழைப்பு

கிழக்கு மாகாண மாணவர் பேரவையால் துண்டுப்பிரசுரங்கள் மூலம் கிழக்கில் பூரண ஹர்த்தாலுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

நாளைய தினம் இந்த ஹர்த்தால் அனுஸ்டிக்கப்படவுள்ளதாக அந்த துண்டுப்பிரசுரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கல்முனை தமிழ் பிரதேச செயலகத்தினை தரமுயர்த்த கோரி முன்னெடுக்கப்பட்டு வரும் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவிக்கு வகையில் இந்த ஹர்த்தால் மேற்கொள்ளப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனவே இந்த ஹர்த்தாலுக்கு ஆதரவு வழங்கும் முகமாக கிழக்கு மாகாணம் பூராகவுள்ள அனைத்து வர்த்தக நிலையங்கள், அரச மற்றும் அரச சார்பற்ற காரியாலயங்கள், அரச மற்றும் தனியார் போக்குவரத்து சேவைகள் முழு ஆதரவினையும் தந்துதவுமாறு கோரப்பட்டுள்ளது.


6 comments:

  1. இனவாதிகல் ஹர்த்தாலை மேற்கொல்லட்டும்.muslim கலும் சாமன்ய சிங்கள,தமிழ் மக்கள் ஒரு போதும் ஆதரவு தெரிவிக்கமாட்டார்கல்

    ReplyDelete
  2. நாட்டில் உள்ள அவசரகாலச் சட்டம் Muslim கலுக்கு எதிராக மட்டும்தான் என்பதை இப்படியான உண்ணாவிரத மேடைகலும்,துண்டு பிரசுரங்கலும்,ஹர்த்தால் அழைப்புக்கலும் தெளிவாக சொல்லுகின்ரன.ஆனால் Muslim பெண்கள் ஆடை அனிந்தால்,வீட்டில் அண்றாடப் பாவனைக்கு கத்தி வைத்திருந்தால் அங்கே அவசரகாலச் சட்டம் பாவிக்கப்படும்.ஆனால் அடுத்த சமூகங்கலுக்கு அவசரகால சட்டம் என்பது இல்லை.

    ReplyDelete
  3. Good
    வடக்கு தமிழர்கள், மலைய தமிழர்கள், சிங்களவர்கள் எல்லாரும் முஸ்லிம் இனவாதிகளால் பாதிக்கபட்டுவரும் கிழக்கு தமிழர்களின் இந்த போராட்டத்திற்கு முழு ஆதரவு.

    ReplyDelete
  4. நட்புக்குரிய Rizard, நிலமையின் நியாயங்களும் தீவிரமும் தெரியாமல் பேசுகிறீங்க. கல்முனை வடக்கு தமிழர் பெரும்பாண்மையாக வாழ்கிற பிரதேச சபை. மாகாணசபை முஸ்லிம் முதல்வர் விட்டுக்கொடுப்பு உட்பட முஸ்லிம் தலைவர்கள் தமிழர் தலைவர் சமந்தனுக்கு கல்முனை வடக்கு தொடர்பாக கொடுத்த நம்பிக்கை பேண்ப்படவில்லை. என் எழுத்துகளில் பேசி சிறி சிறு செம்மைபடுத்தல்களுடன் கல்முனை வடக்கு பிரதேச சபை தரமுயர்த்தபடுவதை ஆதரியுங்கள் என மதிப்புக்குரிய ஹரீஸ் அவர்களுக்கு விண்ணபித்துவந்தேன். இனி இனவாத ரீதியில் கல்முனை வடக்கு தரமுயர்வதை தடுக்கும் மார்க்கம் இல்ல. ஆனால் என்கவலை இனவாதமற்ற சமரச அடிப்படையில் கல்முனைவடக்கு தரமுயர்த படுகிற சூழல் உருவாக மதிப்புக்குரிய நாடாளுமன்ற உறுப்பினர் ஹரீஸ் அவர்கள் இடமளிக்கவேண்டும் என்பதேயாகும். மதிப்புக்குரிய ஹரீஸ் அவர்கள் 16.06,2019 அன்று நிந்தவூர் சமுர்தி நிகழ்வில் ”வடக்கு கிழக்குக்கு வெளியே வசிக்கும் முஸ்லிம்கள் நிமதியற்ற அச்சம் கலந்த சூழ்நிலையில் காடுகளிலும் வயல்களிலும் வசித்து வருகின்றனர்” எனக் குறிப்பிட்டுள்ளார். தமிழ் மாகாணங்கள் என்பது மட்டுமே நிலவும் பாதுகாப்புக்கு காரணம். கடந்த பொசன் விழாவின் பின் வடகிழக்கு மாகாண பாதுகாப்பு சூழலை குழப்பும் முயற்ச்சியில் சில சக்தியாய்ந்த அமைப்புகள் களம் இறங்கியுள்ளன. இது மதிப்புகுரிய ஹரீஸ் அவர்களுக்கு தெரியாததல்ல. நிலமையை சீர்குலைக்குமுன் மதிப்புகுரிய ஹாரிஸ் அவர்கள் கல்முனை வடக்கு தமிழ் பிரதேச சபை தர உயர்வுபற்றி நீதியான முடிவை எடுக்கவேண்டுமென கேட்டுக்கொள்கிறேன். வடகிழக்கின் அமைதி மதிப்புக்குரிய ஹரீஸ் அவர்களின் கையிலேயே உள்ளது.

    ReplyDelete
  5. Just a reminder for tamils people , don't make any grave mistake like before, you are the people well educated , you know what is going on sri Lanka, some culprits who already destroyed you are asking help from you attack the muslim, if you like you can support them no one going to stop you, same time you can away from them, tamils have a good lesson by them, they are trying to use all of you against the muslim, but after they have d ok ne the job they will definitely forget you and jump against you, you have historic evidences, when they need agian become close to muslim to attack you, if you have avoided to help them , muslim also will avoid to help them in such situation, we are neighbours double think before you go further, Karuna is a most wanted terrorist by tamil and Muslim , this Bloody killer did a lot for you and us, now this the time get your supports so he is trying to use you, if he would have succeed to attack muslim this time, in future they may pay big price for that in future when time comes, nothing permanent everything changes time to time, so

    ReplyDelete
  6. மதிப்புக்குரிய True newer die நண்பருக்கு, நீங்கள் சொல்லவந்ததை நட்பான மொழியில் எழுதிப்பாருங்கள் தமிழர்கள் நிச்சயம் வாசிப்பர்ர்கள் சிலர் சிந்திப்பார்கள். நெடுங்காலமாக தடுத்து வைக்கபட்டுள்ள கல்முனை வடக்கு தமிழ் பிரதேச செயலகம்தானே தலைப்பு. அதுபற்றி ஒன்றும் சொல்லவில்லைய. நீதியான முடிவு ஏற்பட வேணுமல்லா? நீதியான முடிவை முஸ்லிம்களும் ஆதரிக்க வேண்டுமல்லவா? பிரதேச சபை பற்றி உங்கள் கருத்தை சொல்லுங்கள்.

    ReplyDelete

Powered by Blogger.