Header Ads



ரணில் ஆசிர்வாதத்துடனேயே, சஜித் அடுத்த ஜனாதிபதியாவார்

சஜித் பிரேமதாஸாவே அடுத்த ஜனாதிபதியாவார் என்று நீதியமைச்சர் தலதா அத்துகோரள தெரிவித்துள்ளார்.

பிரதமர் ரணில் விக்ரமசிங்கவின் ஆசிர்வாதத்துடனேயே சஜித் ஜனாதிபதியாவார் என்று அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

கடவத்த பகுதியில் நேற்று இடம்பெற்ற நிகழ்வு ஒன்றின்போது அமைச்சர் இதனை தெரிவித்துள்ளார்.

சஜித் பிரேமதாஸவினால் நாட்டில் மாற்றங்களை கொண்டு வரமுடியும் என்றும் அவர் கூறியுள்ளார்.

1 comment:

  1. ஒரு முஸ்பாத்தியும் இல்லாம இருக்குங்க. எவர் ஆட்சிக்கு வந்தாலும் பரவாயில்லங்க. நம்மட ஞானசாரர் பாதுகாப்பு அமைச்சராகவும் ரத்ன தேரர் உள்விவகார அமைச்சராகவும் அந்த கல்முனை தேரர் (புது ஆள்த்தானே பெயர் சரியா ஞாபகம் இல்லிங்க) சமய கலாசார அமைச்சராகவும் புது அரசில் வந்துட்டா தேவையில்லை போலிருக்கு.

    ReplyDelete

Powered by Blogger.