Header Ads



சிங்களவர்களிலும், தமிழர்களிலும் அடிப்படைவாதிகள் இருக்கிறார்கள் - அனோமா கமகே

முஸ்லிம்களில் மட்டுமல்ல தமிழ், சிங்கள இனத்திலும் அப்படிப்பட்டவர்கள் இருக்கிறார்கள் என பிரதி அமைச்சர் அனோமா கமகே தெரிவித்துள்ளார்.

காரைதீவு பிரதேசத்திற்கு உட்பட்ட 1231 சமுர்த்தி பயனாளிகளுக்கு நேற்றைய தினம் உறுதிப்பத்திரம் வழங்கி வைக்கப்பட்டுள்ளது.

இந்த நிகழ்வில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.

மேலும் கூறுகையில், கடந்த ஏப்ரல் 21ஆம் திகதி ஒரு சில முஸ்லிம் பயங்கரவாதிகளால் மேற்கொள்ளப்பட்ட மிலேச்சத்தனமான தாக்குதலால் நாடு ஒருகணம் தடம்புரண்டது.

1 comment:

  1. நாங்களும் சொல்வது சஹ்ரானும் அவன் சார்ந்த சிறிய குழுவும் பயங்கரவாதிகள் அதனால்தான் Muslim கள் அவர்களை காட்டிக் கொடுத்தார்கள்.பாதுகாத்து,வளர்க்கவில்லை.ஆனால் தமிழ்,சிங்கள அடிப்படைவாத பயங்கரவாதிகள் இன்னும் மிக மோசமான முறையில் இயங்குகிறார்கள் இதை யாரும் கண்டு கொள்வதில்லை.மாறாக ஊடகங்களும் அவர்களுக்கு நல்ல ஆதரவை வழங்கும் இனவாத கருத்துக்களையும்,வதந்திகலையும் பரப்புகிறார்கள்.அம்மா நீங்கலாவது உன்மையை பேசினீர்கல்

    ReplyDelete

Powered by Blogger.