Header Ads



மோடியின் இலங்கைக்கு விஜயமானது, சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி இலங்கைக்கு விஜயம் செய்தமையானது சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளதெனத் தெரிவித்துள்ள, மக்கள் விடுதலை முன்னணி கொழும்பு துறைமுகத்தின் கிழக்கு முனையத்தை விற்பதற்கான ஒப்பந்தம் ​குறித்த மேலதிக நடவடிக்கைகளுக்காகவே வந்திருக்கலாம் என்றும் தெரிவித்துள்ளார்.

எனவே பிரதமர் மோடியின் இலங்கை வருகை, கிழக்கு முனையம் தொடர்பான ஒப்பந்தம் குறித்த தொடர்புகளை வெ ளிப்படுத்த வேண்டும் என்று மக்கள் விடுதலை முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் பிமல் ரத்னாயக்க தெரிவித்துள்ளார்.

No comments

Powered by Blogger.