Header Ads



'சிங்களவரே – ஒற்றுமையாகு' – கண்டியில் கூட்டம் போடவுள்ள ஞானசாரர்


“சிங்களவரே ஒற்றுமையாகு” என்ற தொனிப்பொருளில் ஜூலை 7 ஆம் திகதி கண்டியில் மாபெரும் பொதுக்கூட்டம் நடத்தப்படுமென பொதுபலசேனாவின் பொதுச் செயலாளர் ஞானசார தேரர் அறிவித்துள்ளார்.

சுமார் 10 ஆயிரம் பிக்குகள் மற்றும் பொதுமக்கள் இந்த கூட்டத்தில் கலந்துகொள்ளவுள்ளதாகவும் அவர் தெரிவித்தார் .

Siva

1 comment:

  1. ஒற்றுமையாவதுடன் பெளத்த போதனைகளையும் பின்பற்றினால் எல்லாரும் நலம் பெறலாம்!

    ReplyDelete

Powered by Blogger.