Header Ads



ஹிஸ்புல்லாவும், ஆசாத் சாலியும் ராஜினாமா செய்தனர் - ஜனாதிபதியும் ஏற்றுக்கொண்டார்

மேல் மாகாண ஆளுநர் ஆசாத் கிழக்கு மாகாண ஆளுநர் ஹிஸ்புல்லாவும் சற்றுமுன் தனது பதவியிலிருந்து விலகியுள்ளனர்.

இவர்களது பதவி வலிகைல மைத்திரிபால சிறிசேனவும் ஏற்றுக்கொண்டுள்ளார்.

6 comments:

  1. ஜே ஆருக்கு பின் ஒரு ஆம்பளையும் ஜனாதிபதியாகவில்லையா.

    ReplyDelete
  2. அபே மத்தே கள்ளன் (றிசாத் ) ராஜினாமா பண்ண இல்லேயா

    ReplyDelete
  3. மாண்புமிகு ஜனாதிபதி சிறிசேன திருவாளர்கள் அசாத்சாலியும் ஹிஸ்புல்லாவும் அழுத்தத்தின் அடிப்படையில் பவிவிலகும்படி கேட்க்கப்பட்டது சட்டரீதியானதா என்பதை விளக்க வேண்டும். மேலும் வளமைக்கு மாறாக ஆளுனர்களின் பதவி நீக்கபட்டதற்க்கு அடிப்படையான குற்றச்சாட்டுக்களையும் வெளியிடவேண்டும்.

    ReplyDelete
  4. இது கிழக்கு தமிழ்ர்கள் சில காலங்களாக பட்ட கஷ்டங்களுக்கு விடிவு காலம்

    ReplyDelete
  5. Irunga Iya innum Pala mulluthunduhal kidakum nakki vittu navayum athayum pothikkondu engayavathu poi seena vukku vilakku pidinga.

    ReplyDelete

Powered by Blogger.