மினுவாங்கொடையில் முஸ்லிம்களுக்கு எதிராக, வன்முறையில் பங்கேற்ற 7 பேர் விடுதலை
மினுவாங்கொடை பிரசதேசத்தில் இனவாத வன்முறையில் ஈடுபட்டமை தொடர்பில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த 7 பேருக்கு பிணை வழங்கப்பட்டுள்ளது.
குறித்த சந்தேகநபர்களை தலா 2இலட்சம் ரூபா பெறுமதியான சரீரப்பிணைகளில் விடுவிக்குமாறு மினுவாங்கொடை நீதவான் உத்தரவிட்டுள்ளார்.
அதேவேளை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள மேலும் இரு சந்தேகநபர்கள் தொடர்பிலான விசாரணைகள் நிறைவடையாத நிலையில் அவர்களை எதிர்வரும் 19ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.(
வன்முறையில் சம்பந்தப்பட்டவர்களில் மிக அதிகமானவர்கள் விடுவிக்க்ப்பட்டு விட்டார்கள்.
ReplyDeleteஏனென்றால் அப்படியொரு சம்பவம் நடந்ததாகத் தெரியவில்லை - என்று விளங்கிக்கொள்ளுங்கள். இதுதான் இலங்கையில் இன்றய யதாரத்தம். !!!!!
Shit Law One Side Law, Racist Buddhist Law..
ReplyDeleteWelcome to Buddhist Country...