இன்னும் 4 மாதத்திற்கு இந்த, நாட்டை பாதுகாத்து வைக்க வேண்டும்
இந்த வருட இறுதிக்குள் அரசாங்கத்தில் நிச்சயமாக மாற்றம் ஏற்படும் என பாராளுமன்ற உறுப்பினர் அத்துரலிய ரத்ன தேரர் தெரிவித்துள்ளார்.
கொழும்பில் ஊடபவியலாளர்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
தற்போது அரசாங்கத்திற்கு மேலும் சில காலமே இருப்பதாகவும் பின்னர் புதிய அரசாங்கம் மற்றும் புதிய ஜனாதிபதி உருவாவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
அதுவரையான 4 மாதங்களுக்கு நாட்டை பாதுகாத்து வைக்க வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
Neenga ellarumippadi aadinal naade irukkathu
ReplyDeleteஇவரிடம் இருந்து நாட்டை பாதுகாத்துக்கொண்டால் போதும்.
ReplyDelete